🏠

    புலவி 1301-1310 | Thirukkural, திருக்குறள் 1301-1310

     Thirukkural, திருக்குறள் 1301-1310 :-

    புலவி

     

    1301

    புல்லாது இராஅப் புலத்தை; அவர் உறும்

     

    அல்லல் நோய் காண்கம், சிறிது.

     

     

    1302

    உப்பு அமைந்தற்றால், புலவி; அது சிறிது

     

    மிக்கற்றால், நீள விடல்.

     

     

    1303

    அலந்தாரை அல்லல் நோய் செய்தற்றால்-தம்மைப்

     

    புலந்தாரைப் புல்லா விடல்.

     

     

    1304

    ஊடியவரை உணராமை-வாடிய

     

    வள்ளி முதல் அரிந்தற்று.

     

     

    1305

    நலத்தகை நல்லவர்க்கு ஏஎர், புலத் தகை,

     

    பூ அன்ன கண்ணார் அகத்து.

     

     

    1306

    துனியும் புலவியும் இல்லாயின், காமம்

     

    கனியும் கருக்காயும் அற்று.

     

     

    1307

    ஊடலின் உண்டு ஆங்கு ஓர் துன்பம்-'புணர்வது

     

    நீடுவது அன்றுகொல்!' என்று.

     

     

    1308

    நோதல் எவன், மற்று-'நொந்தார்' என்று அஃது அறியும்

     

    காதலர் இல்லாவழி.

     

     

    1309

    நீரும் நிழலது இனிதே; புலவியும்

     

    வீழுநர்கண்ணே இனிது.

     

     

    1310

    ஊடல் உணங்க, விடுவாரொடு, என் நெஞ்சம்,

     

    ‘கூடுவேம்’ என்பது அவா.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/