🏠

    நல்குரவு 1041-1050 | Thirukkural, திருக்குறள் 1041-1050

     Thirukkural, திருக்குறள் 1041-1050 :-


    நல்குரவு

     

    1041

    'இன்மையின் இன்னாதது யாது?' எனின், இன்மையின்

     

    இன்மையே இன்னாதது.

     

     

    1042

    இன்மை என ஒரு பாவி, மறுமையும்

     

    இம்மையும் இன்றி, வரும்.

     

     

    1043

    தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக-

     

    நல்குரவு என்னும் நசை.

     

     

    1044

    இற்பிறந்தார்கண்ணேயும், இன்மை, இளி வந்த

     

    சொல் பிறக்கும் சோர்வு தரும்.

     

     

    1045

    நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

     

    துன்பங்கள் சென்று படும்.

     

     

    1046

    நற் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார்

     

    சொல் பொருட் சோர்வு படும்.

     

     

    1047

    அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும்,

     

    பிறன் போல நோக்கப்படும்.

     

     

    1048

    இன்றும் வருவது கொல்லோ-நெருநலும்

     

    கொன்றது போலும் நிரப்பு!.

     

     

    1049

    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள்

     

    யாது ஒன்றும் கண்பாடு அரிது.

     

     

    1050

    துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

     

    உப்பிற்கும் காடிக்கும் கூற்று.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/