சொல் வன்மை 641-650 | Thirukkural, திருக்குறள் 641 - 650 |
Thirukkural, திருக்குறள் 641 - 650 :-
சொல் வன்மை |
|
641 |
'நா நலம்' என்னும் நலன் உடைமை; அந் நலம் |
|
யா நலத்து உள்ளதூஉம் அன்று. |
|
|
642 |
ஆக்கமும், கேடும், அதனால் வருதலால், |
|
காத்து ஓம்பல், சொல்லின்கண் சோர்வு. |
|
|
643 |
கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய், கேளாரும் |
|
வேட்ப, மொழிவது ஆம்-சொல். |
|
|
644 |
திறன் அறிந்து சொல்லுக, சொல்லை; அறனும் |
|
பொருளும் அதனின் ஊங்கு இல். |
|
|
645 |
சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை |
|
வெல்லும் சொல் இன்மை அறிந்து. |
|
|
646 |
வேட்பத் தாம் சொல்லி, பிறர் சொல் பயன் கோடல் |
|
மாட்சியின் மாசு அற்றார் கோள். |
|
|
647 |
சொலல் வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை |
|
இகல் வெல்லல் யார்க்கும் அரிது. |
|
|
648 |
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது |
|
சொல்லுதல் வல்லார்ப் பெறின். |
|
|
649 |
பல சொல்லக் காமுறுவர் மன்ற- மாசு அற்ற |
|
சில சொல்லல் தேற்றாதவர். |
|
|
650 |
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்-கற்றது |
|
உணர விரித்து உரையாதார். |