Thirukkural 1-10 | திருக்குறள் 1 - 10 |
- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். - மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். - வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. - இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. - கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
![Zoomable Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLCge8mN-2dNKYLLad3E0u7-0ZBiP9Gslr3vWPEB-s9oCoKus6DtyGXUH8hLbp3C69KUmB7qspLfyPJt0HtXLDVr1bR5lcWHcgcJ4iuGqnjTayctn6jcVX737d0FHeCMcVCcdVAQtw6eN-QHT2WOQossowKcFNaa-lD9MKiVX6CNO8Oq_D4tC86vh5vQ/s16000/thiru.jpg)